உம்மை பாடுவேன் உம்மை துதிப்பேன் | Ummai Paaduven Ummai Thuthipen | Tamil Christian Song

உம்மை பாடுவேன் உம்மை துதிப்பேன் | Ummai Paaduven Ummai Thuthipen | Tamil Christian Song

உம்மை பாடுவேன் உம்மை துதிப்பேன்
நன்மையான ஈவுகளை தந்தீரையா
உம்மை பாடுவேன் உம்மை துதிப்பேன்
நன்மையான ஈவுகளை தந்தீரையா

ஸ்தோத்திரம் வல்லமை துதியும் ஞானமும்
கனமும் மகிமையும் பெலனும் என்றென்றும் உண்டாகட்டும்
ஸ்தோத்திரம் வல்லமை துதியும் ஞானமும்
கனமும் மகிமையும் பெலனும் என்றென்றும் உண்டாகட்டும்

உம்மை பாடுவேன் உம்மை துதிப்பேன்
நன்மையான ஈவுகளை தந்தீரையா
உம்மை பாடுவேன் உம்மை துதிப்பேன்
நன்மையான ஈவுகளை தந்தீரையா

1
தாழ்மையில் இருந்த என்னை
கண்ணோக்கி பார்த்தீரையா
தாழ்மையில் இருந்த என்னை
கண்ணோக்கி பார்த்தீரையா

சேற்றினின்று என்னை தூக்கினீரே
கன்மலை மேல் நிறுத்தினீரே
சேற்றினின்று என்னை தூக்கினீரே
கன்மலை மேல் நிறுத்தினீரே

ஸ்தோத்திரம் வல்லமை துதியும் ஞானமும்
கனமும் மகிமையும் பெலனும் என்றென்றும் உண்டாகட்டும்

உம்மை பாடுவேன் உம்மை துதிப்பேன்
நன்மையான ஈவுகளை தந்தீரையா

2
கண்ணீரில் இருந்த என்னை
களிப்பாக மாற்றினீரே
கண்ணீரில் இருந்த என்னை
களிப்பாக மாற்றினீரே

புது பாடலை எந்தன் நாவில் தந்து
ஜெய கீதம் பாடச்செய்தீர்
புது பாடலை எந்தன் நாவில் தந்து
ஜெய கீதம் பாடச்செய்தீர்

ஸ்தோத்திரம் வல்லமை துதியும் ஞானமும்
கனமும் மகிமையும் பெலனும் என்றென்றும் உண்டாகட்டும்

உம்மை பாடுவேன் உம்மை துதிப்பேன்
நன்மையான ஈவுகளை தந்தீரையா

3
பெலனற்று இருந்த என்னை
பெலன் தந்து நடத்தினீரே
பெலனற்று இருந்த என்னை
பெலன் தந்து நடத்தினீரே

கழுகு போல எனக்கு பெலன் தந்தீரே
கவலைகள் மாற்றினீரே
கழுகு போல எனக்கு பெலன் தந்தீரே
கவலைகள் மாற்றினீரே

ஸ்தோத்திரம் வல்லமை துதியும் ஞானமும்
கனமும் மகிமையும் பெலனும் என்றென்றும் உண்டாகட்டும்

உம்மை பாடுவேன் உம்மை துதிப்பேன்
நன்மையான ஈவுகளை தந்தீரையா

4
தள்ளாடி நடந்த என்னை
தவிப்போடு தாங்கினீரே
தள்ளாடி நடந்த என்னை
தவிப்போடு தாங்கினீரே

உமாதாவியை தந்து அபிஷேகித்து
உம்மோடு நடக்கச் செய்தீர்
உமாதாவியை தந்து அபிஷேகித்து
உம்மோடு நடக்கச் செய்தீர்

ஸ்தோத்திரம் வல்லமை துதியும் ஞானமும்
கனமும் மகிமையும் பெலனும் என்றென்றும் உண்டாகட்டும்

உம்மை பாடுவேன் உம்மை துதிப்பேன்
நன்மையான ஈவுகளை தந்தீரையா

5
வெறுமையாய் இருந்த என்னை
வெற்றியாய் வாழச் செய்தீர்
வெறுமையாய் இருந்த என்னை
வெற்றியாய் வாழச் செய்தீர்

செல்வங்களை எனக்கு தந்தீரையா
செழிப்பாக வாழ்ச் செய்தீர்
செல்வங்களை எனக்கு தந்தீரையா
செழிப்பாக வாழ்ச் செய்தீர்

ஸ்தோத்திரம் வல்லமை துதியும் ஞானமும்
கனமும் மகிமையும் பெலனும் என்றென்றும் உண்டாகட்டும்

உம்மை பாடுவேன் உம்மை துதிப்பேன்
நன்மையான ஈவுகளை தந்தீரையா

6
கைவிட்ட வேளையிலே
கரம் பிடித்து நடத்தினீரே
கைவிட்ட வேளையிலே
கரம் பிடித்து நடத்தினீரே

மார்போடு சேர்த்தென்னை அணைத்துக்கொண்டு
மகிமையில் நிறுத்தினீரே
மார்போடு சேர்த்தென்னை அணைத்துக்கொண்டு
மகிமையில் நிறுத்தினீரே

ஸ்தோத்திரம் வல்லமை துதியும் ஞானமும்
கனமும் மகிமையும் பெலனும் என்றென்றும் உண்டாகட்டும்

உம்மை பாடுவேன் உம்மை துதிப்பேன்
நன்மையான ஈவுகளை தந்தீரையா
உம்மை பாடுவேன் உம்மை துதிப்பேன்
நன்மையான ஈவுகளை தந்தீரையா

ஸ்தோத்திரம் வல்லமை துதியும் ஞானமும்
கனமும் மகிமையும் பெலனும் என்றென்றும் உண்டாகட்டும்
ஸ்தோத்திரம் வல்லமை துதியும் ஞானமும்
கனமும் மகிமையும் பெலனும் என்றென்றும் உண்டாகட்டும்

உம்மை பாடுவேன் உம்மை துதிப்பேன்
நன்மையான ஈவுகளை தந்தீரையா
உம்மை பாடுவேன் உம்மை துதிப்பேன்
நன்மையான ஈவுகளை தந்தீரையா

உம்மை பாடுவேன் உம்மை துதிப்பேன் | Ummai Paaduven Ummai Thuthipen | Tamil Christian Song | Beulah Isaac / Jesus Lives AG Church, Anakaputhur, Chennai, India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Don`t copy text!