jim

அவர் வார்த்தையின் மேலே | Avar Vaarthaiyin Mele | Tamil Christian Song

அவர் வார்த்தையின் மேலே
நான் சார்ந்திருப்பதால்
கவலை ஒன்றும் எனக்கில்லையே
என் தேவைகளெல்லாம்
அவர் பார்த்துக் கொள்வதால்
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே

அவர் வார்த்தையின் மேலே
நான் சார்ந்திருப்பதால்
கவலை ஒன்றும் எனக்கில்லையே
என் தேவைகளெல்லாம்
அவர் பார்த்துக் கொள்வதால்
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே

யேகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யேகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே

யேகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யேகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே

1
மரண இருளின் பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
என் அப்பா என்னோடு இருப்பதாலே பயப்படமாட்டேன்
மரண இருளின் பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
என் அப்பா என்னோடு இருப்பதாலே பயப்படமாட்டேன்

எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்
பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன்
எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்
பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன்

யேகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யேகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே

யேகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யேகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே

2
நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன் என்னை
விசாலத்தில் கொண்டுவந்து மீட்டுக்கொண்டாரே
நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன் என்னை
விசாலத்தில் கொண்டுவந்து மீட்டுக்கொண்டாரே

என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே
ஒருபோதும் நான் அசைக்கப்படுவதில்லையே
என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே
ஒருபோதும் நான் அசைக்கப்படுவதில்லையே

யேகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யேகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே

யேகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யேகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே

மரண இருளின் பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
என் அப்பா என்னோடு இருப்பதாலே பயப்படமாட்டேன்
மரண இருளின் பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
என் அப்பா என்னோடு இருப்பதாலே பயப்படமாட்டேன்

எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்
பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன்
எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்
பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன்

யேகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யேகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே

யேகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யேகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே

நெருக்கத்திலே கர்த்தரையே நோக்கி கூப்பிட்டேன் என்னை
விசாலத்தில் கொண்டுவந்து மீட்டுக்கொண்டாரே
நெருக்கத்திலே கர்த்தரையே நோக்கி கூப்பிட்டேன் என்னை
விசாலத்தில் கொண்டுவந்து மீட்டுக்கொண்டாரே

என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே
ஒருபோதும் நான் அசைக்கப்படுவதில்லையே
என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே
ஒருபோதும் நான் அசைக்கப்படுவதில்லையே

யேகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யேகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே

யேகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யேகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே

அவர் வார்த்தையின் மேலே
நான் சார்ந்திருப்பதால்
கவலை ஒன்றும் எனக்கில்லையே
என் தேவைகளெல்லாம்
அவர் பார்த்துக் கொள்வதால்
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே

அவர் வார்த்தையின் மேலே
நான் சார்ந்திருப்பதால்
கவலை ஒன்றும் எனக்கில்லையே
என் தேவைகளெல்லாம்
அவர் பார்த்துக் கொள்வதால்
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே

யேகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யேகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே

யேகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யேகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே

யேகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யேகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே

யேகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யேகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே

அவர் வார்த்தையின் மேலே | Avar Vaarthaiyin Mele | Tamil Christian Song | Jim David / Bethel AG Church, Kolathur, Chennai, Tamil Nadu, India | Solomon Robert

allowfullscreen>

Don`t copy text!