நேற்று என்னை நடத்தினவர் | Netru Ennai Nadathinavar | Tamil Christian Song
நேற்று என்னை நடத்தினவர்
இன்று என்னை நடத்துபவர்
நாளையும் நடத்தி செல்வாரே
அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாத
இயேசு என்னும் நாமமுள்ளவர்
நேற்று என்னை நடத்தினவர்
இன்று என்னை நடத்துபவர்
நாளையும் நடத்தி செல்வாரே
அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாத
இயேசு என்னும் நாமமுள்ளவர்
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
நேற்று என்னை நடத்தினவர்
இன்று என்னை நடத்துபவர்
நாளையும் நடத்தி செல்வாரே
அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாத
இயேசு என்னும் நாமமுள்ளவர்
1
செங்கடல் வந்தாலும் பயமே இல்லை
எரிகோ எதிர்த்தாலும் கவலை இல்லை
செங்கடல் வந்தாலும் பயமே இல்லை
எரிகோ எதிர்த்தாலும் கவலை இல்லை
கூட வருவார் என் கூட வருவார்
நான் கூப்பிடும் போதெல்லாம் பதில் தருவார்
கூட வருவார் என் கூட வருவார்
நான் கூப்பிடும் போதெல்லாம் பதில் தருவார்
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
2
வனாந்தர பாதையோ வருத்தம் இல்லை
தண்ணீர் தவணமோ பதற்றம் இல்லை
வனாந்தர பாதையோ வருத்தம் இல்லை
தண்ணீர் தவணமோ பதற்றம் இல்லை
கூட வருவார் என் கூட வருவார்
நான் கேட்பதற்கும் மேலாக அள்ளி தருவார்
கூட வருவார் என் கூட வருவார்
நான் கேட்பதற்கும் மேலாக அள்ளி தருவார்
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
நேற்று என்னை நடத்தினவர்
இன்று என்னை நடத்துபவர்
நாளையும் நடத்தி செல்வாரே
அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாத
இயேசு என்னும் நாமமுள்ளவர்
3
பிலேயாம் எழுந்தாலும் நடுக்கம் இல்லை
எதிரிகள் சூழ்ந்தாலும் கலக்கம் இல்லை
பிலேயாம் எழுந்தாலும் நடுக்கம் இல்லை
எதிரிகள் சூழ்ந்தாலும் கலக்கம் இல்லை
கூட வருவார் என் கூட வருவார்
நான் தேடிடும் போதெல்லாம் ஜெயம் தருவார்
கூட வருவார் என் கூட வருவார்
நான் தேடிடும் போதெல்லாம் ஜெயம் தருவார்
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
நேற்று என்னை நடத்தினவர்
இன்று என்னை நடத்துபவர்
நாளையும் நடத்தி செல்வாரே
அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாத
இயேசு என்னும் நாமமுள்ளவர்
நேற்று என்னை நடத்தினவர் | Netru Ennai Nadathinavar | Tamil Christian Song | S. Benny | J. A. John | S. Benny